X

col admin

சமந்தா – விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் 9 ஆம் தேதி வெளியாகிறது

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60… Read More

‘கங்குவா’ படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த நடிகர் சூர்யா

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா… Read More

விஜயின் லியோ படத்தில் இணைந்த மலையாள நடிகை சாந்தி மாயாதேவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்… Read More

ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆறாவது முறையாய்… Read More

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு – 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில… Read More

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த… Read More

கூடுதலாக வாகனங்களை நிறுத்த பார்க்கிங் இடங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி ஆய்வு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தி.நகர், திருவல்லிக்கேணி,… Read More

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – எம்.பி சசிதரூர் வலியுறுத்தல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என… Read More

பீகாரீல் கழிவுநீர் கால்வாயில் கட்டு கட்டாக பணம் – போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த… Read More

மாமல்லபுரத்தில் 19 ஏக்கரில், ரூ.23 கோடி செலவில் சிற்ப பூங்கா

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும்… Read More