col admin
இணையத்தில் டிரெண்டாகும் ‘விடுதலை – பாகம் 1’ படத்தின் டிரைலர்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய்… Read More
முதல் முறையாக குழந்தைகளுடன் வெளியே வந்த நடிகை நயன்தாரா
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில்… Read More
ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை – அண்ணாமலை பேச்சு
மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா அரங்கில் ''பெண்மையை போற்றுவோம் - மாதர்களில் ஒற்றுமை மலரட்டும்'' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில… Read More
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெற உரிமை உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட… Read More
எந்த மாணவர்களையும் கைவிடுவது அரசின் நோக்கம் அல்ல – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்படுகிறது. அந்த… Read More
வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக புதிய செயலி! – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க வசதியாக டாக்டர் கலாநிதி என்னும் செயலியை தண்டையார்பேட்டையில் உள்ள… Read More
நாட்டு நன்மைக்காக சிறப்பு தியானம் மேற்கொண்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்
நாட்டின் நன்மைக்காக ஹோலி பண்டிகையின்போது (நேற்று) ஒரு நாள் முழுவதும் சிறப்பு பூஜை, தியானம், பிரார்த்தனை என ஈடுபடப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம்… Read More
ஏமன் நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி
ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள… Read More
மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தி வந்தவர் கைது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாவில் இருந்து மும்பை… Read More