col admin
நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் கைது
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர். மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண்… Read More
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ‘பத்து தல’ பட பாடல்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன்… Read More
ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க நிலைப்பாடு குறித்து 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் அணி மற்றும் ஓ.பி.எஸ்… Read More
ஈரோடு இடைத்தேர்தல் – அமமுக வேட்பாளரை ஆதரித்து 12 ஆம் தேதி முதல் டிடிவி தினகரன் பிரச்சாரத்தை தொடங்குகிறார்
ஈரோட்டில் இன்று அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களுக்கு தேர்தல் களம் புதியதல்ல. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத்… Read More
அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி பழனிசாமி
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த வட மாநில பெண்- ரெயில் பாதியில் நின்றதால் பரபரப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ரெயிலில் சென்னை திரும்பினார். அதற்காக நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம்… Read More
அதிமுக அடமான பொருளாக மாறிவிட்டது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு
ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியதாவது: பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில்… Read More
ரஷியா பிடித்து வைத்துள்ள பகுதிகளை மீட்க உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில்… Read More