X

col admin

மகளிர் ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மோதல்

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த… Read More

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் தோல்வி குறித்து ஹர்த்திக் பாண்ட்யா கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20… Read More

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – தென் ஆப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.… Read More

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை… Read More

எண்ணத்தில் மட்டும் தான் வலிமை இருக்கிறது – நடிகை சமந்தா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் சரித்திர கதையம்சம் கொண்ட… Read More

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? – தாயார் மேனகா விளக்கம்

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில்… Read More

ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? – எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்ததால் சிக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில்… Read More

மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வைகோ தலைமையில் 30 ஆம் தேதி போராட்டம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில்… Read More

இரட்டை சிலை சின்னம் பெறுவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன்… Read More

மின் இணைப்புடன் 42 லட்சம் பேர் ஆதார் எண் இணைக்கவில்லை!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம்,… Read More