X

col admin

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் 20 ஆம் தேதி மீண்டும் தர்மயுத்தம் நடத்த ஓ.பன்னீர் செல்வம் முடிவு

அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிப்பது யார்? என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள… Read More

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக… Read More

மகளிர் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – இன்று முதல் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன.… Read More

டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டது.… Read More

கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேசிய சந்திரபாபு நாயுடு – தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- இந்தியாவை உலகின் 3-வது… Read More

அமெரிக்க மருத்துவமனை இணையதளங்களில் சைபர் தாக்குதல் – மருத்துவ சேவைகள் பாதிப்பு

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த… Read More

என்.எல்.சி விரிவாக்க பணிக்காக மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம்,… Read More

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகிறார் – பழங்குடியின பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார். இதற்காக அவர்… Read More

Nanban Entertainment Launch Stills

Read More

Thudkkirathu Meesai Movie Pooja Stills

Read More