X

col admin

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘போர் தொழில்’

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்… Read More

க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் யோகி பாபு – வைரலாகும் ‘பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில்… Read More

கவுதம் கார்த்திக்கின் ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு… Read More

மீண்டும் வெளியாகும் ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த… Read More

ஆந்திராவில் ஒரே இடத்தில் 77 வகை மாம்பழங்கள் விற்பனை

இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம் பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா… Read More

10 நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 4-ந்தேதி அவர்… Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட்… Read More

மின் மீட்டர் தடுப்பாட்டால் முடங்கிய கட்டுமான பணிகள்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் பல கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளதாகவும், கட்டுமான தொழிலாளர்கள் வேலை… Read More

தென்மேற்கு பருவமழை இந்த வருடம் ஒருவாரம் தாமதமாக தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில்… Read More

சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்தக் கூடாது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு… Read More