col admin
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்கும் நடிகை ஜோதிகா
கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா'… Read More
ஆந்திர ராமர் கோவிலுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் பிரபாஷ்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக… Read More
அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ மே 26 ஆம் தேதி வெளியாகிறது
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி… Read More
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.… Read More
மத்திய அரசு திமுக அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது – முன்னாள் அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் தகவல்
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது.… Read More
கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை இடிக்க நோட்டீஸ்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பரந்து விரிந்த பங்களா உள்ளது. பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.… Read More
கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலி – ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலுக்காக புதிய திட்டங்களை வகுக்கும் பா.ஜ.க
கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜனதாவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை… Read More
தாராபுரம் பா.ஜ.க நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100-வது மன் கீ பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் இந்து மக்கள் கட்சி… Read More
உத்தரபிரதேசத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் கொலை
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த வாரம் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ்காரர் பெத்ஜீத்சிங் என்பவர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை… Read More
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பாலன போதைப்பொருளுடன் பிடிபட்ட கப்பல் நடுக்கடலில் மூழ்கியதா?
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள்… Read More