X

redi_user

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சதிதிட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு… Read More

ஓவியதியர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் – தபால் துறை நடவடிக்கை

ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே,… Read More

மெர்டோ ரெயில் பணியால் மாநகர போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம்,… Read More

பைடனை விட கமலா ஹாரிஸை தோற்கடிப்பது சுலபம் – டொனால்ட் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், சமீபத்தில்… Read More

ஏடிஎம் எந்திரத்தை உடைக்காமலேயே பணத்தை திருடிய சிறுவர்கள் கைது

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி… Read More

Navin’s marks 35th year anniversary with ‘Zero is the Hero’ campaign Offers zero EMI for up to 15 months* for homebuyers

Navin’s, one of the most trusted builder and real estate developers, has launched a campaign – 0 is the Hero… Read More

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானர்

தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில்… Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், சிறையில் இருந்த செந்தில்… Read More

அடைக்கலம் தேடிவரும் வங்கதேச மக்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கும் – மம்தா பானர்ஜி அறிவிப்பு

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு… Read More

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு – பிரதமர் மோடி பேட்டி

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும்… Read More