redi_user
Expanding Water Conservation Efforts in Palar’s Tributaries
The Water Resources Department is advancing plans to construct additional minor check-dams across the tributaries of the Palar River, targeting… Read More
Tragic Accident Claims Life of IT Company Security Guard
In a tragic incident, a 27-year-old security guard from Bihar, employed at a private IT company in Siruseri, died early… Read More
நகராட்சி நிர்வாக பணிகளால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது – தமிழக அரசு பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே, 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் அறிவித்துள்ளார்.… Read More
திமுக ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன் – அண்ணாமலை பேட்டி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்… Read More
நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக்… Read More
4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது தான் திமுகவின் சாதனையா? – டாக்டர்.ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில்… Read More
சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக… Read More
விவாகரத்து ஆன இஸ்லாமிய பெண்கள் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம்
விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து… Read More
திரிபுரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிப்பு
எச்.ஐ.வி. என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவும் வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் உள்ள மிக… Read More
பேரனை அடித்த மகனை துப்பாக்கியால் சுட்ட தாத்தா கைது!
மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேரனை அடித்ததற்காக மகனை தாத்தா ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர்,… Read More