X

redi_user

Empowering Landless Labourers: A New Dawn for SC/ST Communities in Tamil Nadu

In 2023, Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) significantly impacted the socio-economic status of 191 landless labourers… Read More

சேலம் வழியாக செல்லும் நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் சேவையில் திடீர் மாற்றம்

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர், நாமக்கல், சேலம்,… Read More

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்டு

திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். 2003ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் வெள்ளத்துரை. இந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி.… Read More

பீகாரில் வெப்ப அலையால் 19 பே பலி!

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம்,… Read More

மத்திய மந்திரி அமித்ஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்

மத்திய மந்திரி அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தனது மனைவி சோனல் ஷாவுடன் வந்தார். பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு… Read More

இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கம் இந்தியா வந்தடைந்தது

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நிதி நிலைமை நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போதுஅதில் இருந்து மீளவைக்கும் நம்பகமான சேமிப்பு… Read More

மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலே தங்கம் கடத்தி வந்த விமான பணிப்பெண் கைது

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள வருவாய்… Read More

பிரதமர் மோடி இன்று 2 வது நாளாக தியானம் – விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம்… Read More

தமிழகத்திற்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தம் – விலை உயரும் அபாயம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக… Read More

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சீறுடை

தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட… Read More