X

redi_user

“Canvas of Hope”: Kauvery Hospital’s Special Initiative for Bladder Cancer Awareness

Kauvery Hospital Alwarpet, a leading multi speciality healthcare chain in Tamil Nadu launched an art expo "Canvas of Hope," an… Read More

ஐபிஎல் தொடர் நடைபெற்ற மைதனாங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். போட்டிகளை… Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர்… Read More

‘ராயன்’ படத்தின் பின்னணி இசை பணிகள் முடிவடைந்தது – தனுஷ் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படம் ராயன். தனுஷ் நடித்து, இயக்கியுள்ள ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப்… Read More

இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணையும் ஜெயம் ரவி

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.… Read More

பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு,… Read More

கார்கில் தாங்குதல் எங்கள் தவறு தான் – நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கட்சி… Read More

மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க கூடாது – செல்வப்பெருந்தகை பதிவு

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.… Read More

தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி – இறைச்சி கடைகளை இடித்த மாநகராட்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது. நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4… Read More

தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் திராவிட கதைகள் நிரம்பியுள்ளது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது… Read More