Sukumar J
இலங்கையில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 334 ஆக உயர்வு
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள்… Read More
மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை!
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 110, புதுச்சேரியிலிருந்து 90, காரைக்காலிருந்து 180 கி.மீ.… Read More
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு ரூ.1,739.50-க்கு விற்பனை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய்… Read More
அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலமாக உள்ளது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன்… Read More
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 வது சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.… Read More
ALLEN Career Institute Hosts SOPAN 2025, Celebrating Chennai’s Top Achievers in Engineering, Medicine, and Olympiads
ALLEN Career Institute Pvt. Ltd. successfully concluded its annual victory celebration “SOPAN 2025”, honouring Chennai’s outstanding performers who secured admissions… Read More
கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 220 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்திலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் கடந்த 6… Read More
வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில்,… Read More
திருவண்ணாமலை மகா தீபத்தன்று பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று… Read More
டிட்வா புயல் பாதிப்பு – இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்வு
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள்… Read More