X

Sukumar J

தேவஸ்தானம் அமைப்பு குறித்து யோசிக்கும் தருணம் இது – சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.… Read More

இந்திய பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக எழுதும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை… Read More

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில்,… Read More

அதிமுக திராவிட இயக்கம் என்பதால் அதை பற்றி பேசுகிறோம் – தொல்.திருமாவளன் பேட்டி

விடுதலை சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வாழ்ந்தவர். அவர் அப்படி கருத்து… Read More

வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் – ராகுல் காந்தி பேச்சு

பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம்… Read More

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10… Read More

Kauvery Hospital Vadapalani launches Kauvery – SAC, dedicated Sports Medicine & Arthroscopy Centre, redefining joint care in Chennai

Kauvery Hospital Vadapalani has unveiled Kauvery-SAC - Sports Medicine & Arthroscopy Centre setting a new benchmark in advanced orthopaedic care… Read More

நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச்… Read More

கோவை மாவட்ட மாஸ்டர் பிளான் 2041-ல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள, கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு… Read More

சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை… Read More