Sukumar J
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம்… Read More
VeCura ReSculpt Launched by Actress Alya Manasa & Praba Reddy, in Chennai
VeCura ReSculpt, a next-generation aesthetic and body sculpting clinic under the aegis of VeCura, officially marked its entry into India… Read More
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்
சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த… Read More
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி மாதம் வீடுகள் ஒப்படைக்கப்படும் – முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி… Read More
கே.எஸ்.ஆரை தூக்கிலிட்டாலும் அது தவறில்லை – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தாக்கு
தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன… Read More
பழங்கால நாகரிகங்கள் கொண்ட மிகச் சில நாடுகளில் நாமும் ஒன்று – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
சென்னை ஐஐடி மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது "உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான். நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும்,… Read More
பொற்கால ஆட்சி தொடர் தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன் – வைகோ
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி… Read More
இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும்… Read More
சிறுவன் உயிரிழப்புக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி… Read More
ஜனவரி 19 ஆம் தேதி தஞ்சையில் திமுக மகளிரணி மாநாடு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தஞ்சையில்… Read More