X

சென்னை 360

ஆழ் மூளை தூண்டுதல் மூலமாகப் பார்கின்சன் நோயாளியின் அறிகுறிகள் தணிக்கப்பட்டது

முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain… Read More

சுவாமி தயானந்த கிருபா இல்லம் (கிருபா) வளாகத்தின் குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சி கூடங்களை திறந்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி

சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சேவைக்கான நோக்கம் -… Read More

2வது நெரோலக் பெயிண்ட் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2024! – மஹிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்

சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (LetsBowl) மையத்தில் நடைபெற்ற 2வது நெரோலாக் பெயிண்ட் (Nerolac Paint) தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்… Read More

நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்திய ‘கலர் விஷன் புக்’!

நிப்பான் பெயிண்ட் இந்தியா ( அலங்கார நிறுவனம்) சமீபத்தில் தனது கலர் விஷன் 2024-2025 புத்தகத்தை அறிமுகப்படுத்தியது. கலர் விஷன் என்பது வண்ணங்களில் நிபுணத்துவம் பெற்றவரும், பிரபல… Read More

’H2O ஹேண்டிகேப் டு ஆபர்ச்சூனிட்டிஸ் – அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு’ புத்தக வெளியீட்டு விழா

’H2O ஹேண்டிகேப் டு ஆபர்ச்சூனிட்டிஸ் - அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு புத்தகம் மற்றும்… Read More

மக்களுக்கான காலநிலை: அவ்வப்போது ஏற்படும் காலநிலை பேரழிவுகளை எதிர் கொண்டு, கிரீன் பீஸ் இந்தியா காலநிலை நீதியை கூறும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

சென்னை 5thபிப்ரவரி 2024: விளிம்பு நிலை சமூகங்கள் மீது காலநிலை மாற்றத்தின் தீவிரத் தாக்கம் தொடர்பான பிரச்சனையில் ஈடுபடும் முயற்சியில், மக்களுக்கான காலநிலை என்ற திட்டத்தை கிரீன்… Read More

கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு… Read More

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன்… Read More

குதிரை ஓட்ட மைதானம்

5000 ஆண்டுகளுக்கு முன்பு கஜகிஸ்தானில் குதிரைகள் மனிதனால் அடக்கப்பட்டன. முக்கியமாக அவை போரில் உபயோகப்படும் என்பதால்தான் இந்த முயற்சி. ஆனால் மனிதக்குலம் எப்போது குதிரைகளால் ஈர்க்கப்பட்டதோ, அப்போதே… Read More

கிண்டி பொறியியல் கல்லூரி

மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள்,… Read More