Tamil
புலிகள் நடமாடும் காட்டுப்பகுதியில் வசித்து கல்லூரிக்கு செல்லும் முதல் பெண்!
இஞ்சிக்குழி... நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள இந்த மலைவாழ் கிராமத்தை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இக்கிராமம் பாபநாசத்தில் இருந்து சுமார் 15… Read More
போராட்டம் செய்யாமல் விவசாயம் செய்யுங்கள் – விவசாயிகளுக்கு நீதிபதி அறிவுரை
நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டுவரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம் மற்றும் கோபுராஜபுரம் கிராமங்களில் இருந்து சுமார்… Read More
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நோபாளம் தடை
அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து,… Read More
கள்ளக்காதலியிடம் 550 பவுன் தங்க நகைகளை பறிகொடுத்த தொழிலதிபர்!
சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருடைய மகன்கள் சேகர் (வயது 41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகி தாயுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து… Read More
பா.ஜ.க வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பரிபோகும் – அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை
உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசு அரசியல் சாசனம்… Read More
ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரித்தது – பிரியங்கா காந்தி பேச்சு
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-வது ஆண்டு விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை… Read More
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 139 அடியை எட்டியது – தமிழக அதிகாரிகள் ஆய்வு
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139 அடியை கடந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக… Read More
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 12,751 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி… Read More
ஆசியக் கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவிருந்த இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே,… Read More
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தம் 61 பதக்கங்களை வென்று 4ம் இடத்தை பிடித்தது
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் இன்று நிறைவு விழாவுடன்… Read More