Tamil
சென்னை ஆயிரம் விளக்கு புதிய காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 186 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை… Read More
மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகிறது – வைகோ காட்டம்
திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பங்கேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில்… Read More
அதிமுக பொதுக்குழு வழக்கு – ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி… Read More
பட்டு ரகத்திற்கான கைத்தறி நெசவாளர் விருதுக்கான பரிசுத்தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாநில அளவிலான பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு… Read More
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு வழியனுப்பு விழா – பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பாராட்டினார்
துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இன்று பாராளுமன்ற மேல்சபையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா… Read More
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த… Read More
மாநகர பேருந்து மோதி வழிக்காட்டி பலகை விழுந்து பலியான வாலிபர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்தார்
சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை திடீரென சரிந்து விழுந்தது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து கத்திப்பாரா அருகே… Read More
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்… Read More
மாணவிகளுக்கு ரூ.1000 நிதி உதவி திட்டம் – ரூ.698 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.… Read More
பத்ரா சால் முறைகேடு வழக்கு – சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிப்பு
மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்… Read More