Tamil
சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி… Read More
800 கோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது – அமலாக்க அதிகாரிகளுக்கு சோனியா காந்தி பதில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த… Read More
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் குறைப்பு – மக்கள் அவதி
சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த… Read More
ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு… Read More
அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு 10 சொகுசு பேருந்துகள் – இலவசமாக பயணிக்கலாம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான… Read More
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க 187-க்கும்… Read More
அதிமுக அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், விலையுர்ந்த பொருட்கள் மாயம் – புகாரால் பரபரப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே செல்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால… Read More
மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி
சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி கடந்த 21-ந்தேதி முதல் முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது முறையாக சோனியா காந்தியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.… Read More
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் – கைதான பள்ளி நிர்வாகிகளை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த… Read More
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் – ரூ.33.36 கோடி ஒதுக்கீடு
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் 1545 அரசு… Read More