Tamil
தென் ஜப்பானில் எரிமலை வெடிப்பு – மக்கள் வெளியேறும்படி அரசு அறிவிப்பு
தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு… Read More
ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம் – குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு
பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதர் குறித்த புத்தக வெளியீட்டு விழா குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு… Read More
தமிழகம் குறித்து கருத்து கூற எனக்கு உரிமை இருக்கிறது – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக மக்கள் பயன்பெறும் கருத்துகள் கூறியதற்கு விமர்சனம் செய்த முரசொலி… Read More
பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது – அமைச்சர் பியூஷ் கோயல்
தலைநகர் டெல்லியில் உள்ள வணிக பவனில், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள்… Read More
நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நாளை சத்தியகிரகப் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் வாங்கியது. இதில்… Read More
மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் – பா.ஜ.க முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பாஜக துணை முதலமைச்சர்களுடன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி… Read More
இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது – அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப்… Read More
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் – பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை… Read More
திரவுபதி முர்முமுக்காக டெல்லி சென்ற சந்தாலி சேலை!
நம் ஊரில் பண்டிகை நாட்களில், விசேஷ நாட்களில் பெண்கள் பட்டுப்புடவை அணிகிறார்கள், அதிலும் காஞ்சிபுரம் பட்டுச்சேலைதான் ஸ்பெஷல். ஆனால் ஒடிசா மாநிலத்தில், இப்படி விசேஷ நாட்களில் பழங்குடி… Read More
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு… Read More