Tamil
இலங்கையில் தொடரும் பதற்றம் – ஊரடங்கு உத்தரவு அமல்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் குதித்துள்ள… Read More
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டு வழங்கும் திட்டம் சோதனை முறையில் தொடக்கம்
நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு வருவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா?… Read More
தமிழகத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகள் நிரந்தமாக மூடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ஈரோடு சிறுமி கருமுட்டை விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. திருப்பதி, திருவனந்தபுரம்… Read More
சவுதி அரேபியாவுக்கு செல்லும் கோத்தபய ராஜபக்சே
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் குதித்துள்ள… Read More
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்துள்ளது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின… Read More
தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை கவர்னர் ஆதரிக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில்… Read More
பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம்
பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கொரோனாவை தடுக்க 18 வயதில் இருந்து 59 வயது வரை உள்ள அனைவருக்கும்… Read More
ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அவரது உதவியாளர் மூலம் ஒரு… Read More
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேகம் மாற்றம் காரணமாக வடதமிழகம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் ஆகிய… Read More