Tamil
கவிதை மூலம் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
விஜய், கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு… Read More
இந்தியா செய்யும் உதவி நன்கொடை அல்ல – இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால் உணவுப்… Read More
மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என… Read More
எடப்பாடி பழனிசாமி ஆதரவு போஸ்டர்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்த… Read More
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் – ராகுல் காந்தி பேச்சு
ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு… Read More
நீதிமன்ற தீர்ப்பால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உற்சாகம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது. இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து… Read More
இந்தியா உடனான பரஸ்பர உறவை அமெரிக்கா எப்போதும் மதிக்கும் – வெள்ளை மாளிகை
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெயை… Read More
ஜனாதிபதி தேர்தல் – திரவுபதி நாளை வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக… Read More
முகவரி தெரியாமல் பெங்களூரில் 11 மணி நேரம் பறிதவித்த தமிழக மூதாட்டி! – போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் மகனிடம் சேர்ந்தார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (வயது 60). இவரது மகன் ராஜேஷ் தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசி நகர் அருகே கஸ்தூரிநகரில் வசித்து வருகிறார்.… Read More
ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நடந்த கோமாதா பூஜை
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.… Read More