X

Tamil

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி… Read More

வாட்ஸ் ஆப் மூலம் அரசு சேவைகளை வழங்க தமிழக அரசு முடிவு

வாட்ஸ் ஆப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும்… Read More

பிரதமர் மோடியை சந்தித்த சீன வெளியுறவு மந்திரி

சீன வெளியுறவு மந்திரியான வாங் யீ இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து… Read More

சென்னை கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான நிதி ஒதுக்கீடு

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னையில், 2 இடங்களில்… Read More

இந்தியா – பாகிஸ்தானை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் – அமெரிக்க அமைச்சர்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய படைகள் அதிரடி… Read More

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது – நாளை கரையை கடப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய… Read More

மும்பையில் கனமழை – வெள்ள பெருக்கால் மக்கள் அவதி

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மும்பையில்… Read More

ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்க மாணவர்களுக்கு அனுமதி ?

சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க… Read More

தூய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரம் – திருமாவளவன் கருத்து எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம்

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள்… Read More

ராணுவ வீரரை கட்டி வைத்த அடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்

உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர்… Read More