Tamil
தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி… Read More
பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.… Read More
உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிரதமர் மோடியை சந்தித்தனர்
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில்… Read More
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தெற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார். அப்போது,… Read More
உத்தரப் பிரதேசத்தில் ரெயில் மோதி 6 பக்தர்கள் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த கோர… Read More
தங்கம் விலை தொடர் சரிவு – ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
தங்கம் விலை எகிறி வந்து, பின்னர் மளமளவென சரிந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல், ஏற்ற-இறக்கத்துடனேயே நீடிக்கிறது. அந்த வகையில்… Read More
அய்யா தமிழருவி மணியன் ஒரு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார் – பேராசிரியர் அசோக் கே. சுந்தரமூர்த்தி நெகிழ்ச்சி
பேராசிரியர் டாக்டர்.அசோக் கே.சுந்தரமூர்த்தி, சமீபத்தில் சென்னை வடபழனி வளாகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.… Read More
நாட்டின் 10 சதவீத மக்களால் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது – ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம்… Read More
முதலில் அணு ஆயுத சோதனைகளை நாங்கள் நடத்தவில்லை – பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார். இதற்கிடையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் அணு ஆயுத… Read More