X

Tamil

மாணவர்களுக்காக திரையுலகம் காத்துக்கொண்டிருக்கிறது – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது… Read More

ராஜஸ்தானில் காங்கிரஸின் 3 நாள் மாநாடு நாளை தொடங்குகிறது

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது 3 நாள் மாநாடு ஆகும். 9… Read More

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத டிஜிபியின் பதவி பறிப்பு!

கடந்த ஆண்டு ஜூலை முதல் உத்தரப்பிரதேசத்தின் டிஜிபியாக இருப்பவர் முகுல் கோயல். இவரை உ.பி அரசு டிஜிபி பதவியில் இருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும்… Read More

போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய விவகாரம் – 4 பேர் கைது

கடலூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 20… Read More

சீனாவில் ஓடுதளத்தில் நின்ற விமானம் தீப்பற்றி நாசமானது

சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாங்கிங் ஜியங்பெய்… Read More

இந்தியாவில் புதிதாக 2,827 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்… Read More

பிச்சை எடுத்து தினமும் ரூ.2000 சம்பாதிக்கிறேன் – கடைகாரரை கலாய்த்த பிச்சைக்காரர்

திருப்பூர் மாவட்டம்  வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர்  சைக்கிள் உதிரிபாகங்கள்… Read More

வட கொரியாவில் கொரோனா பாதிப்பு – அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் கிம் ஜாங்

கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று இன்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திவீரமாக உலக நாடுகள் தடுப்பூசியை… Read More

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து… Read More

புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக… Read More