Tamil
சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி… Read More
மத்திய அரசு இரட்டை இஞ்ஜின் கொண்டு செயல்படுகிறது – பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய அரசு, இரட்டை இஞ்ஜின் கொண்டு செயல்படுவதன்மூலம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். இன்று அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு… Read More
மகாராஷ்டிராவில் போலீசார் விரட்டிச் சென்று பிடித்த காரில் 89 வால்கள் பறிமுதல்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள துலே நகரை நோக்கி சென்ற காரில் ஆயுதம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ… Read More
ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
கோவை பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். தமிழ்வழிக்கல்வி மட்டுமல்ல இங்கு அம்பேத்கரின் கனவும் நிறைவெறுகிறது.… Read More
மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1,050 கோடி வருவாய் இழப்பு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய… Read More
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
சட்டசபையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசினார். ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் நேற்று ஏற்பட்ட… Read More
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் கருத்து இருக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்… Read More
ஐ.பி.எல் போட்டியில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் பிராவோ
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 15-வது வருடமாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சஞ்சு சாம்சன்… Read More