Tamil
‘அக்கா குருவி’ போன்ற படங்கள் வர வேண்டும் – இளையராஜா பாராட்டு
இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை, பி.வி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் மே 6-ந் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.… Read More
மீம்ஸ்களால் கோபமடைந்த சமந்தா
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள… Read More
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஏன்?
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, தற்போது முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9… Read More
அமைச்சர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
மந்திரிகளின் சிறப்புக் கூட்டத்தை உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் மிகவும் முக்கியம்.… Read More
தஞ்சை தேர் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
தஞ்சாவூர் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சாரம்… Read More
தஞ்சை தேர் விபத்து நடக்க என்ன காரணம்?
தஞ்சை அருகே களிமேடு பகுதியில் அப்பர் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள், தந்தை, மகன் உள்பட 11 பேர் பலியான… Read More
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு – இன்று 2927 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக சற்று குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்… Read More
டெல்லி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து – அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் வலியுறுத்தல்
வடக்கு டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More
தஞ்சை தேர் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது, ஊர்வலம் சென்ற தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார… Read More