Tamil
இந்திய அணியில் மீண்டும் டி.நடராஜன் இடம் பிடிப்பார் – கவாஸ்கர் கணிப்பு
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் 2-வது… Read More
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 68… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – சென்னை, பஞ்சாப் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில்… Read More
இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டிய தயாரிப்பாளர் கைது
விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான வராகி (46) வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் 31 வயதான இளம்பெண் ஒருவர்… Read More
நடிகர் விமல் மீது போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளரின் மகள்
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர்… Read More
இது பெண்களின் காலமாக மாறிவிட்டது – நடிகர் நாசர் பேச்சு
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலை விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது, 2 வருடங்களாக… Read More
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விவேக்கின் மனைவி
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி 2021ம் ஆண்டு திடீரென்று இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்கு சிந்தனையால்… Read More
மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போற் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா
மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர்நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய துருப்புக்கள் இன்று முதல் ஒருதலைப்பட்சமாக… Read More
சீரமைப்பு பணியின் போது குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது – 2 பேர் பலி
தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வரும், மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில்… Read More