X

Tamil

பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் – டெல்லி அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது… Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற அமெரிக்க பெண் எம்.பி – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் இல்ஹான் ஒமர் 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர்… Read More

ஒலிம்பியாட் செஸ் போட்டி – ஒருங்கிணைப்பு குழு அமைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில், 44-வது… Read More

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி – ஜோ பைடன் அறிவிப்பு

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது… Read More

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – பாதுபாப்பு படை வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த… Read More

டெல்லியில் கொரோனா அதிகரிக்க இது தான் காரணமா?

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம்… Read More

கர்நாடகத்தில் அறிக்கும் இணையவழி மோசி – சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இணையவழி மோசடி அதிகரித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடமே ரூ.89 ஆயிரத்தை மர்மநபர்கள் இணையம் மூலம்… Read More

சீக்கிய குருவின் 400 வது பிறந்தநாள் – சிறப்பு தபால் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.… Read More

கொரோனாவால் பாதிக்கபப்ட்ட டெல்லி வீரர் – மும்பையில் நடைபெற இருந்த பஞ்சாப், டெல்லி இடையிலான போட்டி மாற்றம்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்… Read More

ஐ.பி.எல் கிரிக்கெட் – லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்… Read More