Tamil
டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார் – எலான் மஸ்க் அறிவிப்பு
டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.… Read More
கர்நாடக காண்டிராக்டர் தற்கொலை வழக்கை சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட முடிவு
பெலகாவி மாவட்டம் இண்டல்கா படசா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பட்டீல். காண்டிராக்டரான இவர், அரசு ஒப்பந்த பணிகளை செய்ததற்காக ரூ.4 கோடி வழங்க வேண்டிய இருந்தது. இதற்காக… Read More
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது – தூத்துக்குடியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த… Read More
சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி – சபரி மலை ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது. மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த… Read More
டெல்லியில் திடீர் கொரோனா பரவல் அதிகரிப்பு – 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில்… Read More
ஆர்.எஸ்.எஸ் மருத்துவமனையில் இந்துக்குகளுக்கு மட்டுமே சிகிச்சை? – அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை… Read More
ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதாரா இழப்பு ஏற்படும் – சதீஷ்கர் முதலமைச்சர் எச்சரிக்கை
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு… Read More
கருங்கடலில் ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது – உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள்… Read More
அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ… Read More
விவசாய மின் இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற… Read More