Tamil
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அதீதி இழைக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையில்… Read More
லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் வீட்டை இம்ரான் கான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம்… Read More
பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் கூட இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சமீபத்தில் கையெழுத்தான வரியற்ற… Read More
உலக அளவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.… Read More
முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க கூடாது – அமைச்சர் பிரகலாத் ஜோஷி
தார்வாரில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை சிலர் தாக்கி அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தர்ப்பூசணி பழங்களை அழித்தனர். இந்த நிலையில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி… Read More
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் – டெல்லியில் பரபரப்பு
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமநவமியை முன்னிட்டு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை… Read More
பிரான்ஸ் அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே,… Read More
அமெரிக்க அதிபரும், பிரதமர் மோடியும் இன்று காணொலி மூலம் சந்திக்கிறார்கள்
அமெரிக்கா - இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில்… Read More
20 ஓவர் கிரிக்கெட்டில் முன் கூட்டியே திட்டமிட வேண்டும் – தினேஷ் கார்த்திக்
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன் தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்சை 4… Read More
கொரியன் சர்வதேச பேட்மிண்டன் – 2 வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் தனது… Read More