Tamil
இரட்டை இலை சின்னத்தை பெற லட்சம் கொடுத்த வழக்கு – முக்கிய சாட்சியாக இருந்தவர் திடீர் தற்கொலை
கடந்த 2017-ம் ஆண்டு முன்னான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன்… Read More
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த… Read More
பி.எஸ்.இ நர்சிங் பாடப்புத்தகத்தில் வரதட்சணை குறித்த சர்ச்சை பாடம் – மகராஷ்டிரா எம்.பி கண்டனம்
மகாராஷ்டிர மாநிலத்தில் பி.எஸ்.இ. நர்சிங் 2-ம் ஆண்டு பாடப்புத்தகத்தில் வரதட்சணை தொடர்பாக பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடத்தில், அழகு இல்லாத பெண்கள் திருமணம் செய்வதற்கு வரதட்சணை… Read More
2022-ம் ஆண்டுக்கான டால் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முதலிடத்தில் முகேஷ் அம்பானி
2022-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி… Read More
உக்ரைன் அரசு இந்திய மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கியுள்ளது – வெளியுறவுத்தூறை மந்திரி ஜெய்சங்கர் தகவல்
பாராளுமன்றத்தின் மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய… Read More
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப… Read More
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் என்ற தகவல் பொய்யானது – மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
மும்பையின் பிரஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா வைரசின் புதிய எக்ஸ்இ வகை மாறுபாடு ஒரு நோயாளியிடம் கண்டறியப்பட்டுள்ளது என இன்று தெரிவித்தது. இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து… Read More
ஆபத்தான சூழலில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் – பிரதமர் மோடி
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும்… Read More
இலங்கைக்கு 36,000 டன் பெட்ரோல், 40,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கியது இந்தியா
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து… Read More
வெற்றியுடன் விடை பெற்றார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர்
நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த… Read More