Tamil
உக்ரைன் விவாகரம் குறித்து பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பதிலளிக்கிறார்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பதிலளிக்க உள்ளார்… Read More
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாதம் இந்தியா வருகிறார்
கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பருவநிலை உச்சிமாநாட்டின்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர்… Read More
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியுடன் சந்திப்பு
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது, போலவரம்… Read More
தமிழக அரசுஇன் புதிய கல்விக் கொள்ளையை வடிவமைக்க வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய… Read More
சரத்பவார் அளித்த இரவு விருந்து – நிதின் கட்கரி, சஞ்சய் ராவத் பங்கேற்பு
பாராளுமன்ற மக்களவை செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தலைநகர் டெல்லி வந்துள்ளனர். அவர்களுக்கு… Read More
சோனியா காந்தியை சந்தித்து பேசிய மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள் குழு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில், மகாராஷ்டிரா… Read More
உக்ரைனில் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை – ஐ.நா சபையில் இந்தியா கண்டனம்
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகரைம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடந்ததாக அந்நகர மேயர்… Read More
இலங்கை பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே… Read More
துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவெற்ற இன்று மீண்டும் சட்டபை கூடுகிறது
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள்… Read More
பால் ஆடம்ஸ் சாதனையை முறியடித்த கேசவ் மகாராஜ்
தென் ஆப்பிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில்… Read More