Tamil
டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை புறக்கணித்தது இந்தியா
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய… Read More
சென்னை மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம் பிப்ரவரி மாதம் திறப்பு
சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.… Read More
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்து ’ஹோம்பவுண்ட்’ திரைப்படம் வெளியேறியது
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்… Read More
பிரேசில் அதிபர் விரைவில் இந்தியா வருகிறார் – பிரதமர் மோடி தகவல்
பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டி சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல்… Read More
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது டி20 போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்… Read More
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அனைத்துக் கட்சி கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம்… Read More
78 வயது முதியவருக்கு உலகின் மிக அரிதான ‘TAVR-in-TAVR-in-SAVR’ சிகிச்சையளித்த சாதனை படைத்த காவேரி மருத்துவமனை!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, 78 வயதான ஒரு முதிய நோயாளிக்கு உலகின் மிக அரிதான மற்றும் சிக்கலான இதய சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. ஏற்கனவே… Read More
மோடி மீது மிகுந்த மரியாதை உண்டு, எங்களிடையே நல்ல ஒப்பந்தம் ஏற்படும் – டொனால்டு டிரம்ப்
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர்… Read More
ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு
ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நந்தியால்… Read More
வங்கதேச அணிக்கு மேலும் ஒரு நாள் அவகாசம்! – இந்தியாவில் விளையாடமல் போனல் புதிய அணி சேர்ப்பதாக ஐசிசி அறிவிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி… Read More