Tamil
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது
சென்னையில் தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்றத் தாழ்வுடனேயே இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,792-க்கு விற்கப்பட்டது.… Read More
காவல் உதவி செயலலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தமிழக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலியில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக “அவசரம்” உதவி… Read More
மதுரை சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக… Read More
உக்ரைனின் கீவ் நகரில் குப்பை தொட்டிகளில் வீசப்பட்ட மனித உடல்கள்!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி… Read More
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் – சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. முககவசம் அணியாவிட்டால் அபராதம், தடுப்பூசி போடாவிட்டால் பொது இடங்கள், பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்களில்… Read More
காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!
கோவை சுந்தராபுரம் காந்தி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் நாகார்ஜூனன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சர்மிளா (27). இவர்கள் 2 பேரும் கடந்த… Read More
தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தார். கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர்… Read More
மத்திய பல்கலைக்கழகங்களில் நடக்க இருக்கும் நுழைவு தேர்வை தடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப… Read More
இலங்கையில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்பு – அதிகாரிகள் கவலை
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா,… Read More
ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக உமர்குல் நியமனம்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமர்குல் 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின்… Read More