X

Tamil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.… Read More

டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்

  கடந்த 2011-ம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில்… Read More

எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் – ரஷ்ய அதிபர் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. இதற்கிடையே, ரஷ்யா நட்பற்ற நாடுகளின் பட்டியலை… Read More

மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1 ஆம் தேதி கலந்துரையாடுகிறார்

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வுக்கு தயாராவோம்… Read More

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தடைந்தார்

கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ நேற்று இரவு டெல்லி… Read More

ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் – ஜோ பைடன் அறிவிப்பு

  பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அதிபர்… Read More

கீவ் புறநகர் பகுதிகள் ரஷ்ய படையின் கடுப்பாட்டுக்குள் வந்தது

  உக்ரைன் மீது ரஷியா படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்று 29-வது நாளை எட்டியுள்ளது. ஒரு மாதமாக தொடர் தாக்குதலை சந்தித்து வரும் உக்ரைனின் நகரங்கள்… Read More

உத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நாளை பதவி ஏற்கிறார்

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக… Read More

தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்

  துபாயில் கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை… Read More

நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்

  உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பிற… Read More