Tamil
தூங்குவதற்கு முன் 37 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் – அமைச்சர் ஸ்மிருதி இரானி
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்குழந்தைகள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதற்கிடையே, குழந்தைகளிடம் செல்போன் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து… Read More
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் – அமெரிக்க அதிபர் அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 20 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள்… Read More
ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! – 20 லட்சம் வீடுகளில் மின்சார சேவை நிறுத்தம்
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில்… Read More
உக்ரைன் விவாகரம் தொடர்பாக ஐ.நா சபை அவசர கூட்டம் இன்று கூடுகிறது
உக்ரைன் மீது ரஷியா 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More
இலங்கையை அதிர வைக்கும் விலைவாசி! – ஒரு முட்டை ரூ.28
ரஷிய ஏவுகணைகளால் உக்ரைன் மக்கள் உருக்குலைந்துள்ளனர் என்றால், குட்டித்தீவு நாடான இலங்கையின் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடிப் போயிருக்கின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள்,… Read More
ஐபிஎல் தொடரில் முதல் போட்டியை தவற விடும் மும்பை இந்தியன்ஸ் சூர்ய குமார் யாதவ்
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. தொடக்க ஆட்டத்தில்… Read More
டாக்கா பிரிமீரியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹனுமா விஹாரி
ஐ.பி.எல். தொடரின் 2022 சீசன் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏலத்தில் இந்தியாவின் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர்… Read More
இமயமலைப் பகுதியில் 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி – மத்திய அமைச்சர் தகவல்
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில்… Read More
சர்வதேச சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:… Read More
‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான திரைக்கதை மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி… Read More