X

Tamil

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்

உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர்… Read More

மீண்டும் இயக்குநர் சுதா கொங்குரா படத்தில் நடிக்கும் சூர்யா

சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிவரவிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கிருக்கும் இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.… Read More

மித்தாலி ராஜாக டாப்ஸி நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி… Read More

ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய மதுரை முத்துமணி மரணம்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. ரஜினியின் தீவிர ரசிகர், அவரை… Read More

நிலவின் மத்திய பகுதியில் ஆர்கான் – 40 வாயு – இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு… Read More

உக்ரைன் போரினால் இந்தியாவுக்கு இடம் பெயரும் ஐ.டி நிறுவனங்கள்

உக்ரைன் போரின் தாக்கம் தகவல் தொழில் நுட்ப துறையிலும் எதிரொலித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு பல இந்தியாவில் இருந்தபடியே பலர் பணி செய்து வருகின்றனர்.… Read More

ஒரே ஒரு புகைப்படத்தால் மாடலிங் துறையில் நுழைந்த பலூன் விற்பனை செய்யும் பெண்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர் காவு பரசுராமன் கோவிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடமாநில பெண்… Read More

திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து சென்று வருகின்றனர். திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000… Read More

பேரறிவாளன் நிரந்தமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது – அற்புதம்மாள் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீது கவர்னர்… Read More

3 நாட்கள் நடக்கும் மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் இன்று தொடங்கியது

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர்கள் -போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிக பணி இருந்ததால் மாவட்ட கலெக்டர்களுடன்… Read More