X

Tamil

உதம்பூர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த… Read More

5 மாநில தேர்தல் முடிவுகளும், கருத்து கணிப்புகளும்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், உத்தரகாண்டில்… Read More

5 மாநில தேர்தல் முடிவுகள்! – ஜனாதிபதி பதவியில் வரப்போகும் மாற்றம்?

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. அதற்கு முன்பு ஜூலை மாத தொடக்கத்தில் புதிய… Read More

உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்க இது தான் காரணம்!

  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதே போல ரஷியாவின் போர் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ்,… Read More

கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேர் மீது அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தண்டனைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிகுந்த… Read More

உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்பும் கனடா

  உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், உக்ரைனின் சில நகரங்களை கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷிய… Read More

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு மீண்டும் கப்பல்கள் வாங்குவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் இன்று (09.03.2022) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்… Read More

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு… Read More

5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது

  பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட 200 வார்டுகளுடன் செயல்படுகிறது. சுமார் 80 லட்சம் மக்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வசிக்கிறார்கள். இவர்களின் அடிப்படையான தேவைகள்,… Read More

மின்சாரம், குடிநீர் இல்லாமல் பல நாட்கள் வாழ்ந்தோம் – உக்ரைனில் இந்திய மாணவர்கள் பேட்டி

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்த நவாஸ்அலி மகன் முகமது ஆதிம் (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள மெட்ரோ மொகலா என்னுமிடத்திலுள்ள மருத்துவக்… Read More