X

Tamil

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் – இந்தியா, பாகிஸ்தான் நாளை மோதல்

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப்… Read More

அரசு மரியாதையுடன் வார்னே இறுதி சடங்கு நடைபெறும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.… Read More

ஷேன் வார்னே மறைவு – சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இரங்கல்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான ஷேன் வார்னே நேற்று உயிரிழந்தார். அவருக்கு 52 வயது ஆகிறது. மாரடைப்பு காரணமாக வார்னே மரணமடைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.… Read More

மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை – பிரியா பேட்டி

  பெரு நகரமான சென்னை மாநகராட்சியை பிரியா என்ற 28 வயது இளம்பெண் ஆளப்போகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே 1688-ம் ஆண்டு கோட்டையை சுற்றிலும் 10 மைல்… Read More

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா

2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி… Read More

உக்ரைனில் தாக்கப்படும் இந்தியர்கள் – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு தனது வான் எல்லையை மூடி உள்ளது. இதனால் அங்குள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்று… Read More

உக்ரைனில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான கர்நாடக மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா படைகள் கடந்த ஒன்றாம் தேதி நடத்திய தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ படிப்பு மாணவர் உயிரிழந்தார்.… Read More

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரசை… Read More

தீவிரவாத குழுக்களுக்கு ரூ.16 கோடி கொடுத்த பா.ஜ.க அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

  உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தலில் 6 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது.… Read More

ஓசூர் மாநகராட்சியின் மேயராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வெற்றி

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில், தி.மு.க.சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஏ.சத்யா 27வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து… Read More