Tamil
கனமழை எதிரொலி – கொல்கத்தாவின் இரண்டு நாட்களுக்கு பள்லி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய… Read More
விவசாயிகளின் வாழ்வியலை பேசும் ‘மருதம்’ அக்டோபர் மாதம் வெளியாகிறது
அருவர் பிரைவேட் லிமிடெட் (Aruvar Pivate Limited) சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப்… Read More
தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின்… Read More
வட மாநில ஆர்டர்களால் திருப்பூரில் ஆடை தயாரிப்பு வேகமெடுத்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என… Read More
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் – 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு… Read More
என்னுடைய ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுரை
காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள்… Read More
உச்சத்தை தொட்ட தங்கம் விலை – ஒரு சவரன் ரூ. 83 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத… Read More
2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி… Read More
தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய… Read More
கரைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய பொருட்களை விற்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல… Read More