Tamil
சபரிமலையில் இன்று மகர ஜோதி காட்சியளித்தது
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவின் சிகர… Read More
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – 2வது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்த விராட் கோலி
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு… Read More
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம்… Read More
பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிப்பு!
உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ்… Read More
அமைச்சர் மா.சுப்பிரமணியம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
ஒமைக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒரே ஆயுதம் பூஸ்டர் டோஸ்தான் என கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்… Read More
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை… Read More
பொங்கல் பண்டிகையின் போது நேரில் சந்திப்பதை தவிர்க்கவும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள பொங்கல் வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது:- பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துக்களை உடன் பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து… Read More
இந்தியாவில் ஒமைக்ரானால் பாதித்தவர்கள் எண்னிக்கை 4,461 ஆக உயர்வு!
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் கொரோனா 2-வது அலை உருவானது. தற்போது ஒமைக்ரான் வைரசால் 3-வது அலை உருவாகியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்… Read More
புதிய ஐபிஎல் அணிகளுக்கு கேப்டன்களாகும் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. லக்னோ அணியை… Read More
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வு
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு உலகம்… Read More