Tamil
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர். நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச்… Read More
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் ரூ.18.75 கோடி கடனை கேரள அரசு ஏற்றது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய… Read More
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க… Read More
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.21… Read More
யுஜிசி அறிமுகப்படித்திய விதிகளை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ஜனவரி 13, 2026 அன்று உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026 விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த யுஜிசி விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக்… Read More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி… Read More
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்தது
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல்… Read More
அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது,… Read More
முதலாவது சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டின் ஜவுளித்துறையின் வலுவான கட்டமைப்பினை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும், ஜவுளித்துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில்… Read More
2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் – பிரதமர் மோடி பேச்சு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: * பட்ஜெட்… Read More