X

Tamil

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம்… Read More

வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும் – பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் 136 பெண்கள் உட்பட 1,302 போட்டியிட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியது… Read More

பீகார் சட்டசபை தேர்தல் – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல்… Read More

டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த முதல்வர் ரேகா குப்தா

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும்… Read More

ஈக்வடார் நாட்டு சிறையில் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள… Read More

டெல்லி கார் வெடிப்பு அதிர்ச்சியளிக்கிறது – த.வெ.க தலைவர் விஜய் பதிவு

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும்… Read More

16 ஆம் தேதி முதல் மீண்டும் வடகி9ழக்கு பருவமழை தீவிரமடைகிறது

வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன… Read More

நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிக்கை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக… Read More

15 ஆம் தேதி தண்ணீர் மாநாடு – சீமான் அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும்… Read More

இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு… Read More