Tamil
கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர் – தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர்… Read More
நண்பரின் திருமணத்தில் கலந்துக்கொண்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வம்சி என்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலின்… Read More
பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்
பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர்… Read More
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச்… Read More
பிரதமர் மோடியின் புகழை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது – பா.ஜ.க குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுவதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித்… Read More
நிலைத்தன்மை மாநாட்டுக்கான இந்திய சுற்றுப்பயணத்தை சென்னையிருந்து துவங்கிய கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்
சென்னை, இந்தியா (நவம்பர் 18, 2024): கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் இன்று சென்னையில் நிலைத்தன்மைக்கான தீர்வுகள் குறித்த மாநாட்டை நடத்தியது. நிலைத்தன்மை கல்வியை வளர்ப்பது, புதுமையான தொழில்நுட்பங்களை… Read More
கும்மிடிப்பூண்டி, பொம்மாஜிக்குளம் கிராமத்தில் இருளர் சமுதாயத்தினருக்கான ரோட்டரி சங்கம் கட்டிய 29 வீடுகள் கையளிப்பு விழா!
பொம்மாஜிக்குளம் கிராமத்தில், “வீடுகள் இல்லாதோருக்கான வீடுகள்” திட்டத்தின் கீழ், இருளர் சமுதாயத்தினருக்காக உருவாக்கப்பட்ட புதிய வீடுகளின் கையளிப்பு விழா கும்மிடிப்பூண்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வீடுகள் இல்லாதோருக்கான… Read More
இரத்த குறைபாடு நோய்களுக்கான இந்தியாவின் முதல் மருத்துவமனை ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’! – சென்னையில் திறக்கப்பட்டது
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நோயறிதல் மையங்களில் ஒன்றான ஹைடெக் நோயாறிதல் மையங்கள் (Hiteck Labs) நிறுவனர் மற்றும் முன்னாள் மருத்துவ இயக்குநரான டாக்டர்.எஸ்.பிகணேசன், 2021 ஆம் ஆண்டு… Read More
வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் – நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ’மன்னர் வகையறா திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில்… Read More
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நாளை சாலை மறியல்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு… Read More