Tamil
மும்பையில் 5 வது நாளாக தொடரும் கனமழை – மக்கள் பெரும் அவதி
மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக… Read More
10 வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம் – ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடக்கம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை… Read More
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தியா மீது வரி விதித்தோம் – டொனால்டு டிரம்ப்
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக… Read More
ரெயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே ஊழியர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.… Read More
ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க.… Read More
புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தமிழக அரசு முடிவு
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38… Read More
பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர… Read More
அமித்ஷா இன்று அறிமுகம் செய்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு… Read More
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி சீர்குலைக்க பா.ஜ.க அரசு முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது… Read More
த.வெ.க மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு!
மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100… Read More