Tamil
12 ஆண்டுகால சேவை, ஒரு இரவில் பறிபோனது! – திடீர் வேலை இழப்பால் கதறும் 400 குடும்பங்கள்
10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்கள் அமைதியாகவும் விடாமுயற்சியுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் பின்னணியில் பணியாற்றி வந்தனர். வெள்ளப் பேரழிவோ, கொரோனா உச்சக்கட்டமோ, எந்த… Read More
தாம்பரம் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை… Read More
மினிமம் பேலன்ஸை ரூ.50 ஆயிரமாக உயர்த்திய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தங்கள் வங்கிகளின் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றி அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். அந்த வகையில்… Read More
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்க 5 நாடுகள் பரிந்துரை
இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து– கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா என மாதத்திற்கு ஒரு போர் வீதம் கடந்த 6 மாதங்களில் 6 போர்களை… Read More
இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்லாவரத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- * தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன். * கல்வியும் மருத்துவமும் தான்… Read More
சாத்தூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது… Read More
கடத்தலை தவிர்க்க ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை தொடங்கிய பஞ்சாப் அரசு
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன்… Read More
நான் சொல்வதற்கு ஏதுமில்லை – பா.ம.க பொதுக்குழு பற்றி ராமதாஸ் பதில்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.… Read More
குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ரிட்டன் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சலுகை வழங்கும் ரெயில்வே அமைச்சகம்
இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர்கள்… Read More
பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.… Read More