X

Tamil

‘தங்கலான்’ பட புரோமோஷனில் ஜொலிக்கும் நடிகை மாளவிகா மோகனன்

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில்… Read More

கன்வார் யாத்திரை – இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்)… Read More

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோவை நீதிமன்றம்

யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த… Read More

காசா மீதான் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது – இஸ்ரேல் அதிபரை விமர்சித்த பிரியங்கா காந்தி

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு சென்ற நேதன்யாகுவை சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் கைதட்டி அமோக வரவேற்பு… Read More

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா பானர்ஜி

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி… Read More

திமுக சார்பில் நாளை சென்னையின் 4 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட… Read More

டெல்லியில் பிரமாண்ட தமிழ்நாடு இல்லம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய்… Read More

பாராளுமன்ற மேல் சபையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பதாக புகார்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.… Read More

இந்துக்களுக்கு ஆபத்து – மேர்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று… Read More

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை தள்ளி வைப்பு

கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது… Read More