Tamil
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பா.ஜ.க, அதிமுகவுக்கு தொடர்பு – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில்… Read More
சாதிவாரி கணக்கெடுப்புகாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த… Read More
குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள் – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்கள். ஆனால் பல இடங்களில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட… Read More
சென்னை விமான நிலையத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலைய ஆணையத்தின் இ-மெயில் முகவரிக்கு இன்று காலை வந்த தகவலில், சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வு அறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள்… Read More
இந்தியா வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது – பிறந்தநாள் உரையில் தொழிலதிபர் அதான பேச்சு
இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு… Read More
செல்போனில் தனக்கு தேவையான ஆப்பை தரவிறக்கம் செய்யாததால் சிறுமி தற்கொலை
தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே… Read More
பதவி ஏற்கும் போது கையில் சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு தான் பதவியேற்போம் – ராகுல் காந்தி திட்டவட்டம்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைதுள்ள நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள… Read More
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாளை கவர்னரை சந்திக்கும் அதிமுக குழு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த நிலையில்… Read More
கோகுல்ராஜ் கொலை வழக்கு – யுவராஜின் தண்டனையை ரத்து செய்ய கோரி தாய் கலெக்டரிடம் மனு
சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட… Read More