Tamil
இஸ்ரேல் நாட்டுக்கான விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான… Read More
ரூ.32,000 கோடி ஜி.எஸ்.டி வரி கேட்டு நோட்டீஸ் – வரி விதிப்பு பயங்கரம் என இன்போசிஸ் நிறுவனம் கண்டனம்
பெங்களூரில் இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திடம், ரூ.32,000 கோடி ஜிஎஸ்டி வரி கேட்டு pre-show cause நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கர்நாடகாவில்… Read More
குட்கா வழக்கு – முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் மாதவராவ்,… Read More
நீட் மறுதேர்வு நடத்தாது ஏன்? – உச்ச நீதிமன்றம் விளக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள்… Read More
100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் – ராகுல் காந்தி உறுதி
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று… Read More
கவர்னர், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கைப்பாவைகள் – முதலமைச்சர் சித்தராமையா தாக்கு
கர்நாடக மாநிலத்தில் முடா மோசடி வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய்… Read More
யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிப்பு
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.… Read More
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற செய்தி தவறானது – ஆட்சியர் விளக்கம்
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார். ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு… Read More
தேர்தல் பத்திரம் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
தேர்தல் பத்திரம் என்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமென்றாலும் நிதி வழங்கலாம். ஆனால் யார் எந்த கட்சிக்கு… Read More
கேரளாவில் தொடரும் கன மழை – இன்று 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால்… Read More