Tamil
தலைமை காவலர் கோதண்டபாணிக்கு த.வெ.க ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் தனது மகளின் கால் பாதம் பறிபோனதாகக் கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More
இத்தாலி பிரதமருக்கு முகா பட்டு சால்வையை பரிசளித்த பிரதமர் மோடி!
ஐந்து நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேசியதோடு, இந்தியாவின் வடகிழக்கு… Read More
தமிழக அமைச்சரவை விரிவாக்கும் – புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் புதிய இலாகாக்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட துறைகள் குறித்த… Read More
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
2025-26 கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு… Read More
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!
த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்த இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். தமிழகத்தில் நடந்து… Read More
இன்று நாடு முழுவதும் மருந்துகடைகள் முழு அடைப்பு போராட்டம்!
ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் முறையற்ற லாப சதவீதங்களையும், அதிகமான தள்ளுபடி சலுகைகளையும் கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்து விற்பனையை தடுக்க… Read More
சென்னையில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு!
சென்னையில் இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுமார்… Read More
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’,… Read More
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசி வைத்திருந்தால் நடவடிக்கை! – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை
தமிழகத்தில் அரசுப் பேருந்து விபத்துக்களைத் முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் அத்தியாவசியப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது… Read More
ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More